தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கம் 2024 தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதைப் போட்டி முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கம் 2024 தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதைப் போட்டி முடிவுகள் தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தும் சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கமும் 2024 தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதைப் போட்டிகளுக்கான முடிவுகள். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் 03.02.2024 அன்று சொலத்தூண் நகரில் நடைபெறுகின்ற பொங்கல் விழாவன்று வழங்கப்பெறும். கட்டுரை, கவிதைப் போட்டி முடிவுகள் ...Read More

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிக் கல்விக்கான நிரந்தர தளம் ஒன்றை உருவாக்க ஒன்றிணைவோம்!

சுவிற்சர்லாந்தில் தமிழ்மொழிக் கல்விக்கான நிரந்தர தளம் ஒன்றை உருவாக்க ஒன்றிணைவோம்! தமிழ்மனைக்கான நிதி நன்கொடை ...Read More

ஓவியப்போட்டி 2023 முடிவுகள்

ஓவியப்போட்டி 2023 முடிவுகள் தமிழ்க் கல்விச்சேவையினால் 21.05.2023 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டிகளின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப்பிரிவுகளிலும் 915 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். ஓவியப்போட்டி 2023 முடிவுகள் ...Read More

தமிழர்திருநாள் நிகழ்வு

தமிழ் கல்விச்சேவையின் பாசல், பாசல்லான்ட், மோலின், யூரா மாநிலத் தமிழ் பள்ளிகளுடன் பாசல் மாநிலப் பழையமாணவர் சங்கமும் இணைந்து நடத்திய தமிழர்திருநாள் நிகழ்வு 15. 01 .2023 ஆம் நாள் லப்பன் எனுமிடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பெற்றோர்கள்,மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிமுதல்வர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு உதவி புரிந்தார்கள். இந்நிகழ்வில் பொங்கலினைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள், ...Read More

தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2023

தமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்பப்படிவங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 25.02.2023 ஆகும். பொதுத்தேர்வு-2023-–-விண்ணப்பப்-படிவம் மெய்வல்லுனர்-போட்டி-2023-–-விதிமுறைகள் ...Read More

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து மற்றும் சூரிச் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து மற்றும் சூரிச் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி – நேரடி வகுப்புகள் அனைத்து மாநிலங்களிலும் 2022-2024 காலப்பகுதியில் நடைபெறவுள்ளன. இதற்காகப் பன்னிரெண்டு பயிற்றுநர்கள் வளவாளர்களாகப் பயிற்றப்பெற்றுள்ளனர். அவர்கள் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறியினை வழங்கவுள்ளார்கள். இப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 2022 மே மாதம் ஆசிரியர்களிடமிருந்து கோரப்பட்டது. இவ்வாண்டு ...Read More