தமிழ்க் கல்விச்சேவையால் 18.09.2011 ஞாயிற்றுக்கிழமையன்று சுவிஸ் நாடுதழுவியரீதியில் நடாத்தப்பட்ட ஓவியப்போட்டிக்கு தமிழ் வித்தியாலயத்தில் கல்விகற்கின்ற மாணவர்களும், 13 வயதுப்பிரிவிற்கு மேற்பட்ட வித்தியாலயத்தில் கல்விகற்காத மாணவர்களும் பங்குபற்றியிருந்தார்கள்.